India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது<

நெடுமதுரை மேலதெருவை சேர்ந்த அடைக்கலராஜ்(28) மகன் அஜய்யும்(4), அதே ஊரைச் சேர்ந்த மொக்கைச்சாமியின்(30) மகன் அபினேஷ்(4) விளையாடியபோது இருவரும் சட்டையிட்டதாக கூறப்படுகிறது. இதில் அடைக்கலராஜ் அபினேசை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அபினேஷ் தனது தந்தையிடம் அடைக்கலராஜ் தன்னை அடித்ததாக கூறியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மொக்கைச்சாமி அரிவாளால் அடைக்கலராஜை வெட்டிக் கொலை செய்தார்.

மதுரையில் 9-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பெயிண்டர் வேலை பார்த்து வரும் 16 வயது சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

மதுரையில் 9-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பெயிண்டர் வேலை பார்த்து வரும் 16 வயது சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், ஓ. பன்னீர்செல்வம் உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். திமுக கூட்டணியில் உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஓபிஎஸ் ஐ கடைசி வரை ஆதரித்த ஆதரவாளர்கள் அதிருப்தி, பின்னர் திமுகவில் இணைந்த பிறகு அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது கடமை என ஐயப்பன் தெரிவித்தார்.

மதுரை வெளிவட்டச் சாலையில் இரண்டு, நாவலூர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 8 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் சுமார் 3 முதல் 5 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயரும். கார்களுக்கான கட்டணம் ரூ. 5 வரையும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.40 வரையும் உயர வாய்ப்புள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

பழங்காநத்தத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் பாண்டிய ராஜன்(41). இவர் கடந்த மூன்று மாதமாக வேலைக்கு செல்லாமல், செல்போனில் ரீல்ஸ் எடுத்து போட்டு வந்தார். இதை இவர் மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தூக்கிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.