India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <

மதுரை, திருமங்கலம் மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் முனியசாமி, மாரிசாமி என்பவருடன் சேர்ந்து ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்த மாரிசாமி தனது பணத்தை உடனடியாக தர கட்டாயப்படுத்தி உள்ளார். தனது மகன் கஷ்டப்படுவதை பார்த்து மனமுடைந்த பாண்டியன் பூச்சி மருந்தை குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.

1 மதுரை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு / அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

மதுரை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

சமயநல்லூர் பாத்திமாநகரை சேர்ந்தவர் பாண்டி மகன் முருகவேல் (28). இவர் தனது டூவீலரில் சமயநல்லூரில் இருந்து தேனூர் சாலையில் நேற்று முன்தினம் சென்ற போது, சுல்தான் மரக்கடை எதிரே பின்னால் வந்த லாரி மோதியது. பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று பலியானார். சமயநல்லூர் போலீசார் சோழவந்தனை சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ராமசாமி (48), அத்திப்பட்டியில் விசேஷம் முடிந்து மொபெட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பின்னால் வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சாமிநாதனிடம் (53) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் இன்று (25.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

மதுரை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.