India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருமங்கலத்தை சேர்ந்த சிறுமி, 10ம் வகுப்பினை பாதியில் நிறுத்தியுள்ளார். இதற்கு தாய் கண்டித்ததால் நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். சிறுமிக்கு ‘மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமான, விருதுநகரை சேர்ந்த திருமணமான முனியாண்டி(29) உடன் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டைக்கு சென்றார். தாயின் புகாரின் பேரில் சிறுமியை மீட்ட போலீசார், பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் முனியாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க

திருமங்கலம் பாண்டி மகன் அசோக்குமார்(21). இவர் கேஎம் பிளக்ஸ் ஷாப்பில் போட்டோகிராபராக வேலை பார்த்தார். இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. நேற்று தாய் முத்துலட்சுமியிடம் வயிற்று வலிப்பதாக கூறி மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி வர சொல்லி அனுப்பி உள்ளார். அவர் வெளியில் சென்று திரும்பிய போது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<

திருமங்கலம் அருகே அழகுசிறையில் கருணை இல்லம் செயல்படுகிறது. கடந்த 12-ம் தேதி குழந்தைகள் நல குழு மூலமாக காப்பகத்தில் 2 மாத பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பாரதி என பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தை பிறந்த போது அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காப்பகத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது.

திருமங்கலம் அருகே அழகுசிறையில் கருணை இல்லம் செயல்படுகிறது. கடந்த 12-ம் தேதி குழந்தைகள் நல குழு மூலமாக காப்பகத்தில் 2 மாத பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பாரதி என பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தை பிறந்த போது அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காப்பகத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது.

பரவை பேங்க் காலனியைச் சேர்ந்த சரவணன் நகை கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்த போது கண்காணிப்பு கேமரா ஒயர்கள் துண்டிக்கப்பட்டு, பின்புற சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்ம ஆசாமிகள் கடையின் பின்பக்கம் இருந்து சுவரை துளையிட்ட போது கடையில் இருந்த அலாரம் ஒலி எழுப்பியதால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.