India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இங்கு <

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கட்டிட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்.28 அன்று திறக்கவுள்ளதாக தகவல். இது தென்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெறுங்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <

சமயநல்லூர் காந்திநகரை சேர்ந்தவர் மாரி(50). இவர் இன்று மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் தோடனேரி ரயில்வே கேட் அருகே நடந்து சென்றார். அப்போது முன் விரோதம் காரணமாக அவர்களை வழிமறித்த சந்தானபிரபு(22) பாரத் குமார்(18), சின்னக் கருப்பு(16), கார்த்திக்(17), நந்தகுமார் ஆகியோர் அவர்களை தரக்குறைவாக பேசி தாக்கினர். சமயநல்லூர் போலீசார் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டத்தில் போலீ டீ தூள், மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 697 கிலோ டீ தூள், 100 கிலோ மசாலா தூள் போலி லேபில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜன.31 அன்று விருதுநகரில் 13.5 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தில் போலீ டீ தூள், மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 697 கிலோ டீ தூள், 100 கிலோ மசாலா தூள் போலி லேபில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜன.31 அன்று விருதுநகரில் 13.5 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை, செல்லூர் கண்மாயை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஜனவரி 28 அன்று ஆய்வு செய்து தூர்வார வலியுறுத்தினார். இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி புதன்கிழமை மாலை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுகவினர் போட்டிப்போட்டு ஆய்வு செய்வது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரை, செல்லூர் கண்மாயை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஜனவரி 28 அன்று ஆய்வு செய்து தூர்வார வலியுறுத்தினார். இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி புதன்கிழமை மாலை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுகவினர் போட்டிப்போட்டு ஆய்வு செய்வது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Sorry, no posts matched your criteria.