Madurai

News February 22, 2026

சிம்ம வாகனத்தில் வலம் வந்த மீனாட்சி அம்மன்.

image

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

News February 22, 2026

சிம்ம வாகனத்தில் வலம் வந்த மீனாட்சி அம்மன்.

image

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

News February 22, 2026

சிம்ம வாகனத்தில் வலம் வந்த மீனாட்சி அம்மன்.

image

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

News February 22, 2026

சிம்ம வாகனத்தில் வலம் வந்த மீனாட்சி அம்மன்.

image

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

News February 22, 2026

சிம்ம வாகனத்தில் வலம் வந்த மீனாட்சி அம்மன்.

image

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

News February 22, 2026

மாநகர காவல் ரோந்து பணி அதிகாரிகள் பட்டியல்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் முத்துக்குமார் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் சிவசக்தி வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

மாநகர காவல் ரோந்து பணி அதிகாரிகள் பட்டியல்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் முத்துக்குமார் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் சிவசக்தி வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

மாநகர காவல் ரோந்து பணி அதிகாரிகள் பட்டியல்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் முத்துக்குமார் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் சிவசக்தி வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

மாநகர காவல் ரோந்து பணி அதிகாரிகள் பட்டியல்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் முத்துக்குமார் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் சிவசக்தி வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

மாவட்ட ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (21.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!