India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இ<

மதுரை, பாலமேடு எர்ரம்பட்டியை சேர்ந்த அழகர் மகன் கண்ணன். இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோருடன் தகராறு செய்துவிட்டு தனி அறையில் உறங்க சென்றார். காலையில் வெகு நேரமாகியும் கண்ணன் அறையில் இருந்து வெளியே வராததால் கதவை திறந்து பார்த்த பொழுது கண்ணன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பாலமேடு போலீசார் விசாரணை.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.