India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று (26.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று (26.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (26.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
*மற்றவர்களுக்கு உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

குடியரசு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் மதிப்புகள், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, மக்கள் சேவை ஆகியவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மதியழகன் இன்று (ஜன.26) பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒற்றுமை, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

கிருஷ்ணகிரியில் ஒன்றிய அளவிலான இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு நேற்று (ஜன.25) நடைபெற்றது. இதில் ஒன்றிய அளவில் தடகளம், 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் எம்.எல்.ஏ. மதியழகன் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் குடியரசு தினத்தையொட்டி இன்று (ஜன.26) 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பாதுகாப்பு பணிகளுக்காக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.