Krishnagiri

News January 28, 2026

கிருஷ்ணகிரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

ஓசூர் அடுத்த சீத்தப்பன் தொட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் (41). இவர் நேற்று இரவு (ஜன.27) மாலை பெங்களூரு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

கிருஷ்ணகிரியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

அசாம் மாநிலத்தை சேர்ந்த சானு தாண்டி (26) என்பவர் பேடரப்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு ஜன-27 இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சானு விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இனி பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதை உடனே Share பண்ணுங்க..!

News January 28, 2026

கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

image

தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் கிராமத்தில் வனத்துறையினர் புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று வனத்துறையினரை துரத்தி உள்ளது. இதில் வனக்காப்பாளர் உத்தர குமார் கீழே விழுந்துள்ளார். அவரை யானை தாக்கியுள்ளது. பின் படுகாயம் அடைந்த அவரை வனத்துறையினர் கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

News January 28, 2026

கிருஷ்ணகிரியில் அரங்கேறிய அட்டூழியம்!

image

போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூரை சேர்ந்தவர் ஆறுமுகத்தை கத்திமுனையில் மிரட்டி ரூ.5,100 த்தை பறித்து சென்றார். இது குறித்து ஆறுமுகம் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விவசாயியிடம் பணத்தை பறித்து சென்றது கீழ்மயிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளி சரவணன் தெரியவந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!