India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது வருகிறது. இதன்படி பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் தருவதாகக் கூறி வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த சைபர் நிதி மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் டைட்டன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டத்தின் கீழ், தகுதியான பெண்கள் பயனடைய மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நாளை (ஜன.29) நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாலுகா வாரியாக முகாம்கள் நடைபெற உள்ளனர். இதில் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், முதியோர் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு அரசு நலத்திட்ட சேவைகளைப் பெறலாம்.

1.முதலில் <

கிருஷ்ணகிரி மக்களே! உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

ஒசூரில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 வளரிளம் பருவத் தொழிலாளா்களை கிருஷ்ணகிரி தொழிலாளா் துணை ஆய்வாளா் ந.மாயவன் தலைமையிலான குழுவினர் நேற்று (ஜன.27) மீட்டனா். குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் 1986ன் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் எரிச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )

கிருஷ்ணகிரி மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
Sorry, no posts matched your criteria.