India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

குளித்தலை அருகே கீழ நந்தவன காடு பகுதியைச் சேர்ந்த சிவா (32) என்பவர், நேற்று நச்சலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை அருகே கீழ நந்தவன காடு பகுதியைச் சேர்ந்த சிவா (32) என்பவர், நேற்று நச்சலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை அருகே கீழ நந்தவன காடு பகுதியைச் சேர்ந்த சிவா (32) என்பவர், நேற்று நச்சலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை அருகே கீழ நந்தவன காடு பகுதியைச் சேர்ந்த சிவா (32) என்பவர், நேற்று நச்சலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை அருகே கீழ நந்தவன காடு பகுதியைச் சேர்ந்த சிவா (32) என்பவர், நேற்று நச்சலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை அருகே கீழ நந்தவன காடு பகுதியைச் சேர்ந்த சிவா (32) என்பவர், நேற்று நச்சலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, பொதுமக்கள் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார். வெப்ப பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்க GH-ல் போதிய வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்கள் போதுமான நீர் பருகிப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.24) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.24) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.