India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மகள் தனலட்சுமியை வீட்டில் வேலை செய்யாதது குறித்து திட்டியதற்கு கோபித்துக் கொண்ட தனலட்சுமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அப்போது மகள் கிணற்றின் ஓரத்தில் நின்றதை பார்த்து காப்பாற்ற குதித்த அண்ணாதுரை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

திருச்சியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது பைக்கில் கடந்த 1-ம் தேதி தென்னிலை கோட்டாந்தூர் சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் GH-ல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கரூரில் நாளை(ஜன.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

கரூரில் நாளை(ஜன.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.