India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <

கரூர் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கரூரில் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் கடை வைத்திருப்பவர்கள் உரிய வாடகை அல்லது குத்தகை செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று கோயில் செயல் அலுவலர் சுகுணா தலைமையிலான அதிகாரிகள், சுமார் 20 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பாலவிடுதி மற்றும் சிந்தாமணி பட்டி காவல் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் கடவூரில் லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (51) மற்றும் மைலம்பட்டி கடைவீதியில் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை முகமது (48) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து தேற்று கைது செய்தனர்.

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<

வேலாயுதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (26). இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து கௌதம் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர்,வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.