India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மக்களே, பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
4). ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/
5). கரூர் மாவட்ட அறிவுப்புகள் குறித்த விவரங்களுக்கு – https://karur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04324-225100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிருஷ்ணவேணி, ரம்யா, கீர்த்தனா, ரங்கராஜ், யுவராஜா ஆகியோர் திருச்சி தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போட்டிகளில் மவுன நாடகப் பிரிவில் மூன்றாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு பேராசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.