India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

Indian Bank வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

Indian Bank வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.,30ல் தொடங்கி ஏப்.,6 ல் முடிவடைந்தது. மொத்தம் 135 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், குமரி – 14, நாகர்கோவில் – 20, குளச்சல் – 13, பத்மநாபபுரம் – 11, விளவங்கோடு – 14, கிள்ளியூர் – 12 என மொத்தம் 85 பேர் போட்டியிடுகின்றனர்.

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலையில் நேற்று இரவு தனது மகளுடன் பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்தவர் மீது டாரஸ் லாரி மோதியது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலையில் நேற்று இரவு தனது மகளுடன் பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்தவர் மீது டாரஸ் லாரி மோதியது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த தினேஷ் (25) டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் தினேஷ் பைக்கில் திருப்பதிசாரம் நான்கு வழிச்சாலை பகுதியில் சென்ற போது திடீரென்று பைக் சாலை தடுப்பில் மோதியது. இதில் நிலை தடுமாறிய தினேஷ் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் காயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு.

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த தினேஷ் (25) டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் தினேஷ் பைக்கில் திருப்பதிசாரம் நான்கு வழிச்சாலை பகுதியில் சென்ற போது திடீரென்று பைக் சாலை தடுப்பில் மோதியது. இதில் நிலை தடுமாறிய தினேஷ் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் காயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு.

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT
Sorry, no posts matched your criteria.