India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேங்கோடு குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் மனைவி ஞான செல்வம். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஞான செல்வத்தின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார். இச்சம்பவம் குறித்து ஞான செல்வம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேங்கோடு குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் மனைவி ஞான செல்வம். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஞான செல்வத்தின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார். இச்சம்பவம் குறித்து ஞான செல்வம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குட்கா, பான் மசாலா விற்பனை போன்றவைகளுக்காக ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 950 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (ஜன.7) தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனை நடைபெறும் எனவும் கூறினர்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு அத்தனை கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் , இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அத்தனை தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

குமரி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு இங்கு <

குளச்சல் பகுதியை சோ்ந்த சமையல் தொழிலாளியான அமீா் சுல்தானும்(35), அவரது சகோதரா் பீா்முகமதுவும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்றனர். அப்போது சாஸ்தான்கரை சாலையில் பைக் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமீா்சுல்தான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பீா்முகமது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு மீனவர் நலவாரியம் சார்பில் நலவாரிய உறுப்பினர் பதிவை அதிகப்படுத்த மாநிலம் முழுவதும் 100 சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாளை (ஜன.8) மற்றும் நாளை மறுநாள் (ஜன.9) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மீனவர் நல வாரிய தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்.

குமரி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.