India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அருமனை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் சீட் திருடுவதாக புகாரி எழுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 200 கிலோ ரப்பர் சீட்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இரவு காரோடு பகுதியில் ரப்பர் சீட் திருடியதாக நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அருமனை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் சீட் திருடுவதாக புகாரி எழுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 200 கிலோ ரப்பர் சீட்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இரவு காரோடு பகுதியில் ரப்பர் சீட் திருடியதாக நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அருமனை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் சீட் திருடுவதாக புகாரி எழுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 200 கிலோ ரப்பர் சீட்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இரவு காரோடு பகுதியில் ரப்பர் சீட் திருடியதாக நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அருமனை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் சீட் திருடுவதாக புகாரி எழுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 200 கிலோ ரப்பர் சீட்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இரவு காரோடு பகுதியில் ரப்பர் சீட் திருடியதாக நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி
இன்றைய (17.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பத்மநாபன்புதூரில் பொங்கல் விழா மருங்கூர் பேரூர் திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த முன் விரோதம் காரணமாக அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி தாக்கியதுடன், அவர் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றது. இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் நேற்று (ஜன.16) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்ட மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

குமரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் பிப்.28க்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.கன்னியாகுமரி – 9445000391
2.அகஸ்தீஸ்வரம் – 9445000392
3.தோவாளை- 9445000393
4.கல்குளம்- 9445000394
5.விளவங்கோடு- 9445000395
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

குமரி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். அதில் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல்துறை மக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100, 6385211224 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதில் புகார் செய்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். SHARE IT
Sorry, no posts matched your criteria.