Kanchipuram

News March 19, 2026

காவல் நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, நேற்று (18.03.2026) 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் கோலமிட்டு, விழிப்புணர்வு பதாகையுடன் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருந்தனர்.

News March 18, 2026

காஞ்சி: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க – போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News March 18, 2026

காஞ்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

காஞ்சி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 18, 2026

காஞ்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

அறிவித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 சட்டமன்ற தொகுதிக்கான எண்கள் மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா தேசிய வாக்காளர் உதவி எண் 1950-க்கும் தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பெறலாம்.

News March 18, 2026

காஞ்சியில் திக்குமுக்காடும் மக்கள்!

image

காஞ்சிபுரத்தில் நிறைவேறாத திட்டங்களால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சிறுகாவேரிப்பக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அமைக்க 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டும் இதுவரை கட்டப்படவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். மேலும், புறநகர் பேருந்து நிலையம், கரியன்கேட் பகுதியில் உயர்மட்ட பாலம், பாலாற்றில் தடுப்பணை என பல கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

News March 18, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.17) இரவு முதல் இன்று காலை வரை நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

News March 18, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.17) இரவு முதல் இன்று காலை வரை நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

News March 18, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.17) இரவு முதல் இன்று காலை வரை நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!