Kanchipuram

News March 20, 2026

நங்கநல்லூர் பகுதியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் (ஏப்.23) தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, இன்று (மார்ச்.19) ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் வாக்குச்சாவடி மையத்தை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ரமேஷ் குமார் சர்மா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News March 20, 2026

காஞ்சிபுரத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையம் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் (ஏப்.23) தேதி நடைபெற உள்ளது. இன்று (மார்ச்.19) திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடையார்பாக்கம் ஊராட்சியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தை திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சி. பிரதாப் சந்திர ஹோதா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News March 19, 2026

காஞ்சியில் சம்பளப் பிரச்னையா?

image

காஞ்சிபுரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த<> லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்

News March 19, 2026

காஞ்சிபுரம்: ரூ.50 போதும்..ரூ.1.7 லட்சம் பெறலாம்!

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*

News March 19, 2026

காஞ்சிபுரத்தில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில்<<>> விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

News March 19, 2026

காஞ்சிபுரத்தில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 19, 2026

காஞ்சிபுரத்தில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 19, 2026

காஞ்சிபுரத்தில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 19, 2026

காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கத்தைச் சேர்ந்தவர் சாஜூ(19). இவர், நேற்று முன் தினம் மணிமங்கலம் அருகே மாகாண்யம் கிராமத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று, நண்பர்களுடன் மது குடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மொட்டை மாடிக்குச் சென்ற அவர், தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!