Kanchipuram

News March 20, 2026

காஞ்சிபுரம்: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 20, 2026

காஞ்சிபுரம்: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 20, 2026

காஞ்சிபுரம்: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 20, 2026

காஞ்சிபுரம்: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 20, 2026

காஞ்சிபுரம்: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 20, 2026

ஸ்ரீபெரும்புதூரில் தொகுதியில் அதிரடி ஆய்வு!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் (ஏப்.23) தேதி நடைபெற உள்ளது. இன்று (மார்ச்.19) திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடையார்பாக்கம் ஊராட்சியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தை திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சி. பிரதாப் சந்திர ஹோதா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News March 20, 2026

குன்றத்தூர்: 2 வாலிபர்கள் அதிரடி கைது!

image

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த சரளா(73) என்ற மூதாட்டியிடம் கடந்த மார்ச் 11ஆம் தேதி மர்மநபர்கள் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த போலீசார் விசாரணையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அனாகபுத்தூரைச் சேர்ந்த நவீன்(25) மற்றும் குன்றத்தூரைச் சேர்ந்த அசோக்குமார்(24) என்பதும், செயின் பறித்ததும் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.

News March 20, 2026

குன்றத்தூர்: 2 வாலிபர்கள் அதிரடி கைது!

image

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த சரளா(73) என்ற மூதாட்டியிடம் கடந்த மார்ச் 11ஆம் தேதி மர்மநபர்கள் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த போலீசார் விசாரணையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அனாகபுத்தூரைச் சேர்ந்த நவீன்(25) மற்றும் குன்றத்தூரைச் சேர்ந்த அசோக்குமார்(24) என்பதும், செயின் பறித்ததும் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.

News March 20, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News March 20, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!