India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

காஞ்சிபுரத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளராக கே.யூ.எஸ் சோமசுந்தரம் தொடர் மக்கள் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பரிந்துரையில் காஞ்சிபுரம் மாநகர மேற்கு பகுதி செயலாளராக அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்தார். அதற்கு கே.யூ.எஸ். சோமசுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளம் பெண் பிரியங்கா. மேட்டு தெரு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் பெற்ற நிலையில் 7 தவணை சரியாக கட்டியுள்ளார். 3 மாதங்களாக நிதி பற்றாக்குறையால் கட்ட தவறி உள்ளார். இதனால் பிரியங்காவை தகாத வார்த்தையை திட்டியதால் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளம் பெண் பிரியங்கா. மேட்டு தெரு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் பெற்ற நிலையில் 7 தவணை சரியாக கட்டியுள்ளார். 3 மாதங்களாக நிதி பற்றாக்குறையால் கட்ட தவறி உள்ளார். இதனால் பிரியங்காவை தகாத வார்த்தையை திட்டியதால் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளம் பெண் பிரியங்கா. மேட்டு தெரு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் பெற்ற நிலையில் 7 தவணை சரியாக கட்டியுள்ளார். 3 மாதங்களாக நிதி பற்றாக்குறையால் கட்ட தவறி உள்ளார். இதனால் பிரியங்காவை தகாத வார்த்தையை திட்டியதால் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குன்றத்தூர் அருகேவுள்ள மாங்காட்டில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காமாட்சியின் திருமணத்தை காண வந்த விஷ்ணு பகவான், திருமணம் இடம் மாற்றப்பட்ட பின் இங்கேயே கோயில் கொண்டார் . இக்கோயிலின் சிறப்பம்சம் பணப்பிரச்னையால் தடை படும் திருமணங்கள் நடைபெற இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.