Kanchipuram

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

News January 8, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.

News January 7, 2026

காஞ்சிபுரம்: ரூ.50 போதும், நீங்களும் லட்சாதிபதி!

image

கிராம சுரக்ஷா யோஜனா’ என்ற திட்டத்தில் தினசரி ரூ.50 டெபாசிட் செய்வதன் மூலம் பின் ரூ.35,00,000 வரை பெறலாம். 19 வயது முதல் 55வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். கோவை மக்களே உடனே உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும், விவரங்களுக்கு உங்க மாவட்ட தலைமை தபால் அலுவலக எண்ணை அழைக்கவும்.

News January 7, 2026

காஞ்சிபுரம்: குடும்பத்தில் பிரச்னையா?

image

18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 30% -க்கும் அதிகமானோர் மீது குடும்ப வன்முறை நிகழ்த்தப்படுவதாக NFHS தெரிவிக்கிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, காஞ்சி பெண்கள் மீது ஏதேனும் குடும்ப வன்முறை நிகழ்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க கஷ்டப்படும் ஒருவருக்காவது உதவும்!

News January 7, 2026

காஞ்சி: இனி பேங்க்-குக்கு போகாதீங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!