India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 1 கோடியே 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் தகுந்த ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

ஈரோடு மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

ஈரோடு மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம் அருகே நேற்று இரவு லாரி ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. பின்னர், லாரியின் பழுது நீக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகே போக்குவரத்து சீரானது. இந்த திடீர் பாதிப்பால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் புளியம்பட்டி – சத்தி ரோட்டில் புது ரோடு அருகே அரசு பேருந்தில் சோதனை செய்த போது சத்தி வடக்குப்பேட்டை சேர்ந்த குமார் என்பவர் கோவையில் வெள்ளி நகை பொருட்களை வாங்க வேண்டி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் புளியம்பட்டி – சத்தி ரோட்டில் புது ரோடு அருகே அரசு பேருந்தில் சோதனை செய்த போது சத்தி வடக்குப்பேட்டை சேர்ந்த குமார் என்பவர் கோவையில் வெள்ளி நகை பொருட்களை வாங்க வேண்டி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் புளியம்பட்டி – சத்தி ரோட்டில் புது ரோடு அருகே அரசு பேருந்தில் சோதனை செய்த போது சத்தி வடக்குப்பேட்டை சேர்ந்த குமார் என்பவர் கோவையில் வெள்ளி நகை பொருட்களை வாங்க வேண்டி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் புளியம்பட்டி – சத்தி ரோட்டில் புது ரோடு அருகே அரசு பேருந்தில் சோதனை செய்த போது சத்தி வடக்குப்பேட்டை சேர்ந்த குமார் என்பவர் கோவையில் வெள்ளி நகை பொருட்களை வாங்க வேண்டி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் புளியம்பட்டி – சத்தி ரோட்டில் புது ரோடு அருகே அரசு பேருந்தில் சோதனை செய்த போது சத்தி வடக்குப்பேட்டை சேர்ந்த குமார் என்பவர் கோவையில் வெள்ளி நகை பொருட்களை வாங்க வேண்டி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.