Dindigul

News February 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 26, 2026

திண்டுக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

News February 26, 2026

திண்டுக்கல்: FREE-யாக புதிய VOTER ID வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து உள்ளே சென்று, உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். யாருக்காவது பயன்படும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 26, 2026

திண்டுக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால் NO TENSION

image

திண்டுக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 26, 2026

திண்டுக்கல்: இனி இதை செய்தால் பட்டா பெயர் மாற்றம் ஈஸி…!

image

திண்டுக்கல் மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து (சர்வே எண் மற்றும் சப் டிவிஷன், பத்திரம்) மூலம் விண்ணப்பியுங்க.. இந்த திட்டம் மூலம் 15 நாட்களில் பெயர் மாறி விடும். SHARE பண்ணுங்க.

News February 26, 2026

திண்டுக்கல்: சமையல் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

திண்டுக்கல்: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

image

திண்டுக்கல் தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சரவணகுமாரை கொலை செய்த வழக்கில், ரெட்டியபட்டி- கார்த்திகேயன்(37), ராமையன்பட்டி- செந்தூரியன்(27), உட்பட 5 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கார்த்திகேயன், செந்தூரியனுக்கு ஆயுள் தண்டனை, பத்தாயிரம் அபராதம் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு.

News February 26, 2026

வேடசந்தூரில் அரிவாள் வெட்டு சம்பவம்; இளைஞர் கைது!

image

வேடசந்தூர் பகுதியை சேர்ந்த டெய்லர் மாரிமுத்து (57). இவரை ஆதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (19) என்பவர் வேடசந்தூர் கடைவீதியில் வைத்து அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேடசந்தூர் போலீசார் ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர். இந்நிலையில் ஹரிகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட SP பிரதீப் பரிந்துரைத்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்

News February 26, 2026

திண்டுக்கல்: ரூ.54 லட்சம் கையாடல் செய்த கணவன் – மனைவி!

image

ஒட்டன்சத்திரத்தில் செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கவியரசன் – தானிஷ்டோரா தம்பதியினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் இருவரும் ரூ.54 லட்சத்தை கையாடல் செய்ததாகவும், அதை கேட்ட போது கவியரசன், தானிஷ்டோரா, கவியரசன் மாமனார் ஜேசுபாலன் ஆகிய மூவர் மிரட்டியதாக செல்வராஜ் மாவட்ட SP-யிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கவியரசனை கைது செய்த போலீசார், மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!