India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.