India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த நேமம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மனைவி காசியம்மாள்(85). இவர் நேற்று கருவேப்பி லங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக கரும்பு ஏற்றி வந்த லாரி, காசியம்மாள் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனே அவரை, மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்குப்பம் பகுதியில் நேற்று 4 வயது ஆண் மான் ஒன்று இரை தேடி வந்தது. அப்போது நாய்கள், மானை துரத்தி சென்று கடித்ததில், காயமடைந்து பயந்து ஓடிய மான் அங்கிருந்த இரும்பு வேலி மீது மோதி கீழே விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கடை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வடக்கு மேலூர் ரோஜா நகரை சேர்ந்தவர் சுமதி(43). இவரது விவாகரத்து பெற்ற முன்னாள் கணவர் மானடிக்குப்பத்தைச் சேர்ந்த இளவரசன்(43), குடிபோதையில், சுமதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நெய்வேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இளவரசனை போலீசார் இன்று கைது செய்தனர்.

வடக்கு மேலூர் ரோஜா நகரை சேர்ந்தவர் சுமதி(43). இவரது விவாகரத்து பெற்ற முன்னாள் கணவர் மானடிக்குப்பத்தைச் சேர்ந்த இளவரசன்(43), குடிபோதையில், சுமதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நெய்வேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இளவரசனை போலீசார் இன்று கைது செய்தனர்.

வடக்கு மேலூர் ரோஜா நகரை சேர்ந்தவர் சுமதி(43). இவரது விவாகரத்து பெற்ற முன்னாள் கணவர் மானடிக்குப்பத்தைச் சேர்ந்த இளவரசன்(43), குடிபோதையில், சுமதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நெய்வேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இளவரசனை போலீசார் இன்று கைது செய்தனர்.

வடக்கு மேலூர் ரோஜா நகரை சேர்ந்தவர் சுமதி(43). இவரது விவாகரத்து பெற்ற முன்னாள் கணவர் மானடிக்குப்பத்தைச் சேர்ந்த இளவரசன்(43), குடிபோதையில், சுமதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நெய்வேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இளவரசனை போலீசார் இன்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.