Cuddalore

News April 8, 2026

நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி

image

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும். பிரச்சார வாகனத்தை பின்தொடரவோ அதன்மீது ஏறுவது கூடாது. குழந்தைகள் கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். குடிநீர், மருத்துவம் ஆம்புலன்ஸ் போன்றவை இருக்க வேண்டுமென தெரிவித்தனர்.

News April 8, 2026

அண்ணாமலை ப.கழக மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு

image

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், அண்ணாமலை பல்கலைக்கழக துறையூர் இணையவழி கல்வி மையத்தில், இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை வரும் ஏப்.10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்பு, இசை மற்றும் நாட்டிய படிப்புக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிதுள்ளார். மேலும் விவரங்களுக்கு<> www.audde.in<<>> அனுகலாம்.!

News April 8, 2026

கடலூர்: தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

image

விருதாச்சலம் அடுத்த புது கூரைப்பேட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் பட்டியல் மக்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அவ்விடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்த நிலையில், இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என நேற்று பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News April 8, 2026

கடலூர்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

கடலூர்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News April 8, 2026

BREAKING: கடலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!

image

கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. மஞ்சை நகர் மைதானத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனுமதியளித்தும் தொடர்ந்து 2 நாள் சென்னையில் பிரச்சாரத்தை விஜய் ரத்துசெய்தார்.

News April 8, 2026

கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News April 8, 2026

கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News April 8, 2026

கடலூர்: மனைவியை கொன்ற .கணவர் – கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(44). டிரைவரான இவர் தனது மனைவி தனலட்சுமியை கடந்த 26.1.2016 அன்று வரதட்சணை பிரச்சனை காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று (ஏப்.7) கடலூர் மகிளா நீதிமன்றம், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!