India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி <

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக டாக்டர் பாரி அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் கடைசி நாளாக நேற்று சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது வேட்புமனுவைத் தக்கல் செய்தார். இன்று வேட்புமனு பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்றதை அடுத்து, அவர் வேட்புமனு பல்வேறு பிழைகள் இருப்பதால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் என மொத்தம் 260 பேர் வேப்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் என மொத்தம் 260 பேர் வேப்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் இன்று (06.04.2026) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவினை உறுதிசெய்திடும் பொருட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி (50). இவர் வல்லாத்துரை பகுதியில் உள்ள விளைநிலத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது, அவரது காலில் பாம்பு கடித்தது. பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விநாயகமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி (50). இவர் வல்லாத்துரை பகுதியில் உள்ள விளைநிலத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது, அவரது காலில் பாம்பு கடித்தது. பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விநாயகமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.