Cuddalore

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

image

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 20, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!