Cuddalore

News April 20, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

கடலூர்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

image

கிள்ளள எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவரது வீட்டில் நேற்று குளிக்க செல்லும் போது மோட்டாரில் மின்சாரம் கசிந்து அவர் மீது பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டவரை அவரது மனைவி சௌந்தர்யா மற்றும் உறவினர்கள் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 20, 2026

கடலூர்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

image

கிள்ளள எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவரது வீட்டில் நேற்று குளிக்க செல்லும் போது மோட்டாரில் மின்சாரம் கசிந்து அவர் மீது பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டவரை அவரது மனைவி சௌந்தர்யா மற்றும் உறவினர்கள் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 20, 2026

கடலூர்: குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

image

சிதம்பரம் அடுத்த கவரப்பட்டை சேர்ந்தவர் கொத்தனார் ராமகிருஷ்ணன் (61). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 14, 2026

கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News April 14, 2026

கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News April 14, 2026

கடலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!