Cuddalore

News April 20, 2026

கடலூர் மக்களே இத கவனிங்க!

image

கடலூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம். மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க!

News April 20, 2026

கடலூர் மக்களே இத கவனிங்க!

image

கடலூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம். மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க!

News April 20, 2026

கடலூர் மாவட்டத்தில் 68% கூடுதல் மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று ஏப்.15 ஆம் தேதி வரை இயல்பாக 26.4 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 68 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 20, 2026

கடலூர் மாவட்டத்தில் 68% கூடுதல் மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று ஏப்.15 ஆம் தேதி வரை இயல்பாக 26.4 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 68 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 20, 2026

கடலூர் மாவட்டத்தில் 68% கூடுதல் மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று ஏப்.15 ஆம் தேதி வரை இயல்பாக 26.4 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 68 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 20, 2026

கடலூர் மக்களே இத கவனிங்க!

image

கடலூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம். மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க!

News April 20, 2026

கடலூர் மக்களே இத கவனிங்க!

image

கடலூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம். மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க!

News April 20, 2026

கடலூர் மக்களே இத கவனிங்க!

image

கடலூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம். மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க!

News April 20, 2026

கடலூர்: தேர்தல் விதிமுறையை மீறியதாக 94 வழக்கு பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. அதனை முன்னிட்டு அனுமதியின்றி பிரசாரம், சுவர் விளம்பரம் வரைதல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிப்பெருக்கி வைத்தல், சமூக வலைதளங்களில் பிரசாரம், தனி மனித விமர்சனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 94 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

News April 20, 2026

கடலூர்: தேர்தல் விதிமுறையை மீறியதாக 94 வழக்கு பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. அதனை முன்னிட்டு அனுமதியின்றி பிரசாரம், சுவர் விளம்பரம் வரைதல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிப்பெருக்கி வைத்தல், சமூக வலைதளங்களில் பிரசாரம், தனி மனித விமர்சனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 94 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!