India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு <

கள்ளக்குறிச்சி காலனி தொழிற்சாலையில் பணிபுரிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை (பிப்.20) காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி காலனி தொழிற்சாலையில் பணிபுரிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை (பிப்.20) காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

கடலூர் சலங்கைகார தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு சொந்தமான பைபர் படகில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கோபிகரண், நவநீதன், ஆண்டனி, கௌரிதரன் ஆகிய 4 பேர் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கோபிகரண் தவறி கடலில் விழுந்து உள்ளார். இந்நிலையில், படகில் இருந்தவர்கள் அவரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர். அவரது உடல் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்கர்(25). பிரபல ரவுடியான இவர் மீது நெய்வேலி, ஊ.மங்கலம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, முத்தாண்டிக்குப்பம் ஆகிய காவல் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் எஸ்பி. பரிந்துரைப்படி ஆட்சியர் உத்தரவுபடி நேற்று சுபாஷ்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

கடலூர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

கடலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
Sorry, no posts matched your criteria.