Coimbatore

News January 31, 2026

கோவை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 31, 2026

மருதமலை முருகன் சிலை: நீதிமன்றம் போட்ட ஆர்டர்!

image

மருதமலை வனப்பகுதியில் ரூ.110 கோடியில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்ததுள்ளது. சுற்றுச்சூழலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்பதால், 500 மீட்டருக்கு அப்பால் மாற்று இடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

News January 30, 2026

கோவை இரவு ரோந்து காவலர் விபரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

மருதமலைக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு

image

மருதமலை கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் பிப். 2 வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தடாகம் சாலை வாகனங்கள் கல்வீரம்பாளையம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. மலைக்கோயிலுக்குத் தனியார் வாகனங்கள் செல்லத் தடையுள்ளதால், பக்தர்கள் பாரதியார் பல்கலைக்கழகம் அல்லது சட்டக்கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, தேவஸ்தான பேருந்துகள் அல்லது படிக்கட்டுகள் மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.

error: Content is protected !!