Coimbatore

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

கோவை: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

கோவை மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ-சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

கோவை: மனைவியின் மண்டையை உடைத்த கணவர்

image

கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஹேமலதா. இவர் கடந்த 21-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒண்டிப்புதூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டில் குருமூர்த்தி இல்லை. பின், மது போதையில் வந்த அவரிடம் ஹேமலதா கேள்வி கேட்க அவரை கட்டையால் மண்டையை உடைத்துள்ளார். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!