India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் இன்று (ஏப்ரல்.13) இரவு முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

சென்னையில் இன்று (ஏப்ரல்.13) இரவு முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

சென்னையில் இன்று (ஏப்ரல்.13) இரவு முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

சென்னையில் இன்று (ஏப்ரல்.13) இரவு முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

சென்னையில் இன்று (ஏப்ரல்.13) இரவு முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

சென்னையில் இன்று (ஏப்ரல்.13) இரவு முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாய் கமலா இன்று (ஏப்.13) வயது மூப்பு & தொடர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 9ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தாயின் இறப்பு செய்தி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, சங்கர் இடைக்கால ஜாமீன் (அ) பரோல் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 100 முதல் 120 வயதில், 127 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, 100-109 வயதில் 121 பேரும், 110-119 வயதில் 2 பேரும், 120 வயதை கடந்த 4 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் 120 வயதை கடந்த தலா ஒரு வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 100 முதல் 120 வயதில், 127 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, 100-109 வயதில் 121 பேரும், 110-119 வயதில் 2 பேரும், 120 வயதை கடந்த 4 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் 120 வயதை கடந்த தலா ஒரு வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 37,368 ஆண்கள், 36,716 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் என 18-19 வயதுடைய முதல்முறை இளம் வாக்காளர்கள் 74,089 பேர் உள்ளனர். இதில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 6,351பேரும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 3,040 பேரும் உள்ளனர். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் முதல்முறை இளம்வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.