Chennai

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னை: இரவு ரோந்துப் பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (07.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

சென்னை: 12 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்!

image

சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து இன்று (ஜன. 7) சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். விமல் மாம்பலம் காவல் நிலைத்தில் இருந்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், விஜயகாந்த் மெரினா கடற்கரையில் இருந்து மாம்பலம் காவல் நிலையத்துக்கும், ராஜ் பிரபு மெரினா காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

சென்னை: பேருந்து நிலையத்தில் பாலியல் தொல்லை!

image

ஜார்கண்ட்டைச் சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35). இவர் கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துக்கு காத்திருந்த பெண்ணுக்கு நேற்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் புரமோத் யாதவ் கைது செய்யப்பட்டார்.

News January 7, 2026

சென்னையில் இதற்கு இலவசம்!

image

நந்தனத்தில் நாளை (ஜன.8) முதல் 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கப்படவுள்ளது. இதனை பார்வையிட கட்டணம் தேவையில்லை என பபாசி அறிவித்துள்ளது. ஜன.21 ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சி, காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10% தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், சைதாப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து இலவச மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

error: Content is protected !!