India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 49வது புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. 1000-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்காக முழு வீச்சில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என்பதால் மருத்துவ வசதி, தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <

சென்னை காமராஜர் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நேற்று தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வழியாக சென்ற 2 இருசக்கர வாகனம் 1 கார் விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய ஒட்டுநர் தப்பி சென்ற நிலையில், மெரினா போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நேற்று தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வழியாக சென்ற 2 இருசக்கர வாகனம் 1 கார் விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய ஒட்டுநர் தப்பி சென்ற நிலையில், மெரினா போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பட தயாரிப்பு நிறுவனம் விரைவில் புதிய வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திரையங்குகளில் முதல் காட்சிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று (ஜன-8) பணம் திருப்பி அளிக்கப்படுகிறது என திரையங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு பெறலாம் சென்னை முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றே டோக்கன்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3,000, வேட்டி- சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பும் வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.
Sorry, no posts matched your criteria.