India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

சென்னை மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம் போன்ற அனைத்து பிரச்னைக்கும் அவசரத்திற்கு உங்கள் WhatsApp-லேயே தீர்வு காண முடியும். நம்மமுடிகிறதா? ஆம், இங்கே <

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

சென்னையில் போகி பண்டிகையன்று காற்று மாசு ஏற்படுவதைத் தவிர்க்க, பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று தரம் கண்காணிக்கப்படும் என்றும், விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரோஹிணி திரையரங்கம் முன்பாக இன்று (ஜன.09) விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமான பேனர்களை வைத்திருந்தனர். ஆனால், சென்சார் சான்றிதழ் வழங்காததால் இன்று திரைப்படம் வெளியாகவில்லை. இதனால், திரையரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்தும் வீணானதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அரும்பாக்கம் விநாயகபுரத்தில் வசிப்பவர் சீனிவாசன் (50). இவர் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, வீட்டில் அமுதாவை கத்தியால் குத்தி படுகொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றியது டீ கடையில் வேலை பார்க்கும் சாந்தகுமார் (28) என்பது தெரியவந்தது.

சென்னை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <

சென்னை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <

சென்னை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.