India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட இந்த நாட்களில் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை நேரங்களில் ஒத்திகை நடைபெறுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஷேர் பண்ணுங்க

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வரும் ஜன. 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு போலீசார் பறிமுதல் செய்த வாங்கனகள் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் 76 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 280 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தேவையான ஆவணங்களுடன் ஜனவரி 24-ஆம் தேதி தங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம். குறைந்த விலையில் வாகனம் வாங்க வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

சென்னை கோடம்பாக்கம், பாரதீஸ்வரர், 5-வது தெருவை சேர்ந்தவர் சாந்தி (70). இவர், அங்குள்ள பாரதீஸ்வரர் சிவன் கோயிலுக்கு உறவினர் ஜெயந்தியுடன் சென்றார். சாந்தி, சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் அகல் விளக்குஏற்றியபோது விளக்கில் எரிந்த தீயில் அவரது சேலை பட்டதால், தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. தீயில் கருகிய சாந்தியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.