India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை, புழல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக ராஜேஷ் (40) காந்தி தெருவில் இருந்து PRH ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரெட்டேரியில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ராஜேஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை சூளையை சோ்ந்தவா் ரெளடி கனகு. இவா் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை நீண்ட காலமாக போலீஸ் தேடி வந்த நிலையில், இவர் தனது நண்பா்களுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றிருப்பதாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றாலம் சென்ற தனிப்படை போலீஸாா், கனகராஜ், காா்த்திக், சாபின், பிரகாஷ் ஆகிய 4 பேரையும் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்தனா். இவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனா்.

சென்னை பிராட்வே – தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நேற்று மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து மேட்லி சாலை வழியாக பேருந்து நிலையத்துக்குள் சென்றது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வட மாநில இளைஞர் மீது மோதியதில், அவர் சாலையில் விழுந்தார். இதில் பின்பக்க டயர் அவர் மீது ஏறியதில், தலைநசுங்கி பலியானார். இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

இபிஎஸ் நேற்று 2026 தேர்தலை முன்னிட்டு 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் நேற்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

இபிஎஸ் நேற்று 2026 தேர்தலை முன்னிட்டு 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் நேற்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

இபிஎஸ் நேற்று 2026 தேர்தலை முன்னிட்டு 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் நேற்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

இபிஎஸ் நேற்று 2026 தேர்தலை முன்னிட்டு 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் நேற்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஜன.14 முதல் 16 வரை 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மெரினா கடற்கரையில். 116.17 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம். பொங்கலை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடிய நிலையில். 160 டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டது.

சென்னையில் இன்று (ஜன.17) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

இபிஎஸ் இன்று 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் இன்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.