India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சுற்றி 1 கி.மீ. வரை கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட 16 கிராமங்களில் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், அனுமதிக் கட்டணமாக ரூ.1 – ரூ.20 லட்சம் வரை செலுத்திய விண்ணப்பதாரர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு உள்ளாட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். உத்தரவு வந்தபின் பணம் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செம்பியம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, KKR எஸ்டேட், மிஸ்டிக் காலனி, KKR நகர், கல்கத்தா கடை, VOC தெரு, நவீன் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் தெரு, உடையார் தோட்டம், டிவிகே தெரு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் இருக்காது.

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்ட நிலவரம் இன்று (ஜன.29) வெளியிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3381 மில்லியன் கன அடி நீரும், புழல் ஏரியில் 3046 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் 914 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 532 மில்லியன் கன அடி நீர் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
Sorry, no posts matched your criteria.