India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மாதவரம்: கணபதி சிவா நகர், சாஸ்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திரா நகர், குளபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியைச் சேர்ந்த அனுஸ்ரீ (20), படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திராவில் தனது தாத்தா இறந்த சோகத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் போனில் பேசிவிட்டு, தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கேளம்பாக்கம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.