India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை, அவரது குடும்பத்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் பத்மாவின் நேர்மையை கௌரவிக்கும் வகையில், ரஜினிகாந்த் அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கப் புதிய WhatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களின் புகார்களை 8144930308 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். குடிநீர் விநியோகம், கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை இந்த எண்ணின் மூலம் எளிதாகத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் மாணவர்களை சோதனை செய்தனர். இதில், 11ஆம் வகுப்பு மாணவனிடம் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 5 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா புகாரின் பேரில், MKBநகர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 10ம் வகுப்பு மாணவிக்கு வாலிபர் ஒருவர் தவறான செய்கையின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரியும் கௌசல்யாவின் கணவர் பூபாலன், மாணவியிடம் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக கேட்டதுடன், தவறான செய்கை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் பூபாலனை நேற்று கைது செய்தனர்.

தாம்பரம் அடுத்த படப்பையில், கணவரைப் பார்க்க ஆவலோடு சென்ற மனைவி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரைப் பார்ப்பதற்கு நேற்று (பிப்.2) துபாய் செல்ல இருந்த வர்ஷா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேனின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதில் மோதிய வர்ஷா கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <
Sorry, no posts matched your criteria.