India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் இன்று (பிப்.16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஃபோரம் மாலில் உள்ள முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்த வணிகவளாகத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் தீயை அணைக்கும் பணியில் வணிகவளாக நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <

தமிழக, ஆதி திராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம், டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து, ஆதி திராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் தாட்கோ tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (பிப்.16) பரமரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதன்படி அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா ஸ்ரீநிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், எரிகரை சாலை, வெங்கடேஸ்வரா நகர். ராமபுரம்: மங்கள நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆர்.இ நகர், வன்னியர் தெரு மற்றும் வியாசர்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மாநகர பேருந்துகளில் தற்காலிகமாக ETMS மூலம் டிக்கெட் வழங்கப்படாது என சென்னை MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி UPI PAYMENTS, NCMC CARDS, DEBIT/CREDIT CARD, CHENNAI ONE உள்ளிட்ட சேவைகளையும் பயன்படுத்த முடியாது. பிரச்னை சரிசெய்யப்படும் வரை அச்சிடப்பட்ட டிக்கெட் வழங்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. *பயனுள்ளதாக இருக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

சென்னை கொளத்தூரில் செவிலியர்கள் தங்கி இருந்த வீட்டின் குளியலறையில் ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்யராஜின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்தது தெரியவந்தது.

சென்னை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.