India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.in <

சென்னை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு சென்னை மாவட்ட அதிகாரியை (044 – 25264568) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.