Chennai

News February 15, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 15, 2026

சென்னை: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

சென்னை மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

சென்னை: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

சென்னை மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

சென்னை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 15, 2026

புழல் சிறையில் பரபரப்பு!

image

சென்னை: வியாசர்பாட், கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(29). இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், வியாசர்பாடியைச் சேர்ந்த மற்றொரு அஜித்(26) என்பவர், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்களை நேற்று(பிப்.14) வேறு அறைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News February 15, 2026

சென்னையில் பெண் அதிரடி கைது!

image

பெரம்பூரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்மப் பெண் ஒருவர், வீட்டில் இருந்த பணம், வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றார். விசாரணையில், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இந்துமதி(35) என்பதும் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.

News February 15, 2026

சென்னையில் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

image

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜாக் கார்னர் லெஸ்(27). உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன் தினம் இரவு தனது அறைக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த தந்தை ஜான், கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 15, 2026

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை

image

திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 2023 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு மற்றும் ஆளுநர் ரவியை தரக்குறைவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நேற்று மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

News February 15, 2026

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை

image

திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 2023 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு மற்றும் ஆளுநர் ரவியை தரக்குறைவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நேற்று மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

News February 15, 2026

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை

image

திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 2023 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு மற்றும் ஆளுநர் ரவியை தரக்குறைவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நேற்று மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!