India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தர்மபுரத்தில் இராசேந்திரன், செங்கல்பட்டில் M.கஜா, செய்யூரில் (தனி) E.ராஜசேகர் ஆகியோர் களம் காண்கின்றனர். இந்த தொகுதியில் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தர்மபுரத்தில் இராசேந்திரன், செங்கல்பட்டில் M.கஜா, செய்யூரில் (தனி) E.ராஜசேகர் ஆகியோர் களம் காண்கின்றனர். இந்த தொகுதியில் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

செங்கல்பட்டு மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

செங்கல்பட்டு மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

செங்கல்பட்டு மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

செங்கல்பட்டு: அச்சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாமந்திப்பூவின் விலை அதிகரித்திருப்பதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்திப்பூ பூ, இப்போது கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.விஷேஷம் மற்றும் முகூர்த்த தினம் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாபர் எஸ்கே (29). இவர், தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். கட்டிடத்தின் 2-வது மாடியில் பில்லர் அமைப்பதற்காக, ‘லிப்ட்டில்’ இரும்பு சீட்டுகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ‘லிப்ட’ எந்திர வடத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஜாபர் எஸ்கே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.