India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும் இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும் இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும் இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும் இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும் இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பொ.இரத்தினசாமி ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி வசதிகள், தபால் ஓட்டு, பொருட்கள் கொள்முதல், கண்காணிப்பு குழு பணிகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பொ.இரத்தினசாமி ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி வசதிகள், தபால் ஓட்டு, பொருட்கள் கொள்முதல், கண்காணிப்பு குழு பணிகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பொ.இரத்தினசாமி ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி வசதிகள், தபால் ஓட்டு, பொருட்கள் கொள்முதல், கண்காணிப்பு குழு பணிகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.