India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அரியலூர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் சிவசங்கர் திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அரியலூர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் சிவசங்கர் திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அரியலூர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் சிவசங்கர் திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
Sorry, no posts matched your criteria.