India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘புஷ்பா 2’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வரும் டிச. 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
*கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *நாங்கள் அனைவரும் வெவ்வேறு கப்பல்களில் வந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இப்போது ஒரே படகில் இருக்கிறோம். *சிலரின் வன்முறைகள் அல்ல, பலரின் மெளனங்களே என்னைப் பயமுறுத்துகின்றன. *சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும். *சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட துன்பகரமானது எதுவும் இல்லை.
இந்தியா முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 4.53 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இதில் சிவில் வழக்குகள் 1.10 கோடி, கிரிமினல் வழக்குகள் 3.43 கோடி இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தமாக 5.16 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 113 ▶குறள்: நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். ▶பொருள்: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
கனடாவின் அல்பெர்ட்டா நகரில் இரவு நேரங்களில் வானத்தில் ‘ஒளி தூண்கள்’ என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது. காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கனடாவில் இது போன்ற ‘ஒளி தூண்கள்’ பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இது இயற்கையாக உருவாகும் ஒரு ஒளியியல் மாயை(optical illusion) என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டில் அரசியலை கொண்டு வரக்கூடாது என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்பதை போன்று, இந்திய அணி ஏன் பாகிஸ்தான் செல்லக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாக். செல்ல வேண்டும் என வலியுறுத்திய அவர் மற்ற நாடுகளும் இந்தியாவுக்கு வர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.
▶நவ. – 29 ▶கார்த்திகை – 14 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:30 PM – 5:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 10:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி ▶நட்சத்திரம்: சுவாதி 11:32 AM வரை
இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.