India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 536 ▶குறள்: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல். ▶பொருள்: எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

பட்டி தொட்டி எங்கும் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல், இந்தியாவில் 3 கோடி சப்ஸ்கிரைபர்களை கொண்ட முதல் குக்கிங் யூடியூப் சேனல் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும், உலகளவில் டாப்-100 குக்கிங் சேனலில் 4-ம் இடத்தையும் பிடித்துள்ளது. இவர்களது வீடியோக்களை பார்த்து மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பிக்கிறோம், இன்னைக்கு ஒரு புடி போன்ற வார்த்தைகளை வீட்டில் சமைக்கும் போது நீங்க பயன்படுத்தி இருக்கீங்களா?

டெஸ்ட் போட்டிகளில் IND அணி சொதப்பி வருவதால், ஓய்வு முடிவை பரிசீலனை செய்யும்படி கோலியிடம் BCCI கோரிக்கை வைக்கக்கூடும் என தகவல்கள் பரவின. இந்நிலையில், SA-வுக்கு எதிரான ODI-ல் ஆட்டநாயகன் விருது வென்ற கோலியிடம் ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் தான் தொடர்ந்து விளையாடுவீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், இனி ODI-ல் மட்டுமே விளையாடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். கோலி தனது முடிவை பரிசீலனை செய்யணுமா?

டிட்வா புயலால் டெல்டாவில் சேதமடைந்த 3 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குமாறு TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கடந்த மாதம் பருவமழையால் டெல்டாவில் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். இதுவரை ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் உழவர்களை ஏமாற்றிய திமுக அரசு மீண்டும் ஒருமுறை துரோகம் செய்யக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

▶டிசம்பர் 1, கார்த்திகை 15 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1.45 AM – 2:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

விஜய் கொள்கை சார்ந்த அரசியலை பேசாமல், வெறுப்பு அரசியலையே உயர்த்திப் பிடிக்கிறார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். உடனடியாக ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்ற வேட்கையோடு, ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பதையும் தாண்டி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். தவெகவை கடுமையாக விசிக விமர்சித்தது இல்லை, ஆனால் அவர்கள் முன்வைக்கும் அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

இன்று (டிச.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்றைய காலத்தில் கல்யாணம் என்பது காலாவதியான ஃபேஷனாகிவிட்டதாக பாலிவுட் நடிகையும், ராஜ்யசபா MP-யுமான ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். இப்போதுள்ள குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும், அவர்களுக்கு நாம் அட்வைஸ் கூற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வாழ்க்கை கடினமாக இருந்தாலும், அதை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்றும் ஜெயா பச்சன் அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய காலத்தில் கல்யாணம் என்பது காலாவதியான ஃபேஷனாகிவிட்டதாக பாலிவுட் நடிகையும், ராஜ்யசபா MP-யுமான ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். இப்போதுள்ள குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும், அவர்களுக்கு நாம் அட்வைஸ் கூற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வாழ்க்கை கடினமாக இருந்தாலும், அதை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்றும் ஜெயா பச்சன் அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய காலத்தில் கல்யாணம் என்பது காலாவதியான ஃபேஷனாகிவிட்டதாக பாலிவுட் நடிகையும், ராஜ்யசபா MP-யுமான ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். இப்போதுள்ள குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும், அவர்களுக்கு நாம் அட்வைஸ் கூற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வாழ்க்கை கடினமாக இருந்தாலும், அதை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்றும் ஜெயா பச்சன் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.